Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 5 செப்டம்பர், 2011

வேத தியானம் : ஒருமுகப்படுத்துதல் (Concentration) Dr. செல்வின்


மனதில் ஓடும் எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட பொருளில் யோசிப்பதற்காக ஒன்று சேர்ப்பது ஒருமுகப்படுத்துதல் ஆகும்.
உதாரணம் ஒரு மரத்தின் இரண்டு கிளிகள் உட்கார்ந்திருப்பதை நாம் பார்க்க வேண்டுமானால் கவனமாக தேடி எங்கிருக்கிறது என்று கண்டுபிடிப்போம். அந்த ஒன்றிரண்டு நிமிடங்களில் வேறே நிகழ்வுகளில் நம்முடைய கவனம் விழிப்புடன் இருப்போம்.
நாம் மனதை ஒருமுகப்படுத்துவதற்கு தொடர்ந்து பயிற்சி தேவை. ஒரு குறிப்பிட்ட நிலையில் உட்கார்ந்திருத்தல், முழங்காலில் நிற்பது போன்ற செயல்பாடுகள் இதற்கு உதவியாக இருக்கிறது. கண்களை மூடியிருப்பதும் , நாம் மூச்சு விடுவதை (உள்ளிழுத்து வெளிவிடுவதை) கவனிப்பதும், ஒருமுகப்படுத்த துணை செய்கிறது. ஒரு வார்த்தையை மெதுவாக (Slow)  மீண்டும் மீண்டும் சொல்லுவது அல்லது யோசிப்பது ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர்க்கிறது.

  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • வேத தியானம் : ஒருமுகப்படுத்துதல் (Concentration) Dr. செல்வின்

    மனதில் ஓடும் எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட பொருளில் யோசிப்பதற்காக ஒன்று சேர்ப்பது ஒருமுகப்படுத்துதல் ஆகும். உதாரணம் ஒரு மரத்தின் இரண்டு கிளிகள் உட்கார்ந...

  • சகோ.தாயப்பன் சாட்சி 1 - thayappan testimony

    சகோ.தாயப்பன் அவர்களின் சாட்சி ...... Titus Thayappan Testimony Part 1   ...

  • பரிசுத்த வேதாகமம் எப்படிப்பட்ட புத்தகம்? Dr. செல்வின்

    கன்மலையை நொறுக்கும் சம்மட்டியான ஆண்டவருடைய வசனம் பாவத்தினால் கடினமடைந்திருக்கும் கற்பாறை போன்ற இருதயத்தை உடைக்க வல்லதாக இருக்கிறது. இருபுறமும் ...

  • சார்ல்ஸ் வெஸ்லி - பாடல் பிறந்த கதை

    120 வருடங்களுக்கு முன்  இங்கிலாந்து தேசத்திலிருந்து அமெரிக்க தேசத்திற்கு மெதுவாக ஒரு கப்பல் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போழுது தூர...

  • வெற்றி தந்த இயேசு

    சிலுவைப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது! ஒருநாள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசர் பிலிப் அகஸ்டின் தனது படைவீரர்களை அழைத்தார். தன் கிரீடத்தைக் கழ...

  • மெய்யான இறைவன்

    ஒருமுறை ஒரு சந்தேகவாதி ஒரு கிறிஸ்தவரிடம், ""பரிசுத்த ஆவி என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்...

  • அதிசயம் புரிந்த ஆண்டவர்

    அமெரிக்காவைச் சேர்ந்த அதோனிராம் ஜட்சன், மிஷனரி பணியாற்றும் ஆர்வத்துடன் இந்தியா வந்தார். பின் மியான்மர் (பர்மா) சென்று இறைப்பணிய...

  • தியாகத்தில் தழைக்க மார்க்கம்

    சீனாவில், ஏழைப்போதகர் ஒருவர் அரசாங்கத்திற்கு தெரியாமல் கிறிஸ்தவ ஊழியம் செய்து வந்தார். எப்படியோ, விஷயம் வெளியாக, போலீசார் அவரைக் கைது செய்து இழு...

  • அவர் பக்கம் நாம்!

    அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முக்கிய பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நண்பர் வந்தார். அவர் லிங்...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular