Tamil christian song ,video songs ,message ,and more

வெள்ளி, 29 ஜூலை, 2011

சகோ.வின்சென்ட் செல்வகுமார் செய்திகள் (BRO.vincent selva kumar message)

கடைசி கால எச்சரிப்பின் செய்திகள்..... 01-11-2009 SUNDAY SERVICE 16-08-2009 SUNDAY SERVICE உங்களில் அற்புதம் உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும் உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு சோதனைக்கு தப்பும் வழிகள் முடியாததை முடிய பண்ணும தேவன் மிஞ்சும் பலம் கட்டளையிடும் ஜெபம் கர்த்தருடைய கரம் கடைசிகால ஜெபம் காலங்களும் ஜெபமும் தேவ மகிமை யாருக்கு வெளிப்படும் 22-11-2009-sunday...

சனி, 23 ஜூலை, 2011

வியாழன், 21 ஜூலை, 2011

இயேசு சொன்ன உவமை கதைகள்

  அநீதியுள்ள உக்கிராணக்காரன் - லூக்கா 16:1-13 பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக்...

புதன், 20 ஜூலை, 2011

செவ்வாய், 19 ஜூலை, 2011

அதிசயம் நிகழ்த்திய அப்போஸ்தலர் - தோமா

அப்போஸ்தலர் தோமா கி.பி.52ல் இந்தியா வந்தார். சென்னை, கேரளாவில் அவர் ஊழியம் செய்தார். ஒருமுறை கேரள கடற்கரை வழியே அவர் வந்தார். அங்கே பலர் நின்றனர். அவர்களிடம்,""சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கின ஆண்டவர் ஒருவர் இருக்கிறார்.  அவர் தான் இயேசுகிறிஸ்து. அவர் அற்புதங்களைச் செய்கிறவர். அவர் இன்றைக்கும் ஜீவனோடிருக்கிறார். நிரூபிக்கிறேன்,'' என்றார்.உடனே அவர்கள், ""நீர் சொல்வது...

நம்பினோர் கைவிடப்படுவதில்லை

கப்பர்நகூம் என்ற ஊருக்கு இயேசுநாதர் சென்றிருந்தார். அப்போது, ஒரு செல்வந்தன் அவரைச் சந்தித்தான். ""ஆண்டவரே! என் வேலைக்காரனுக்கு திமிர்வாதம் வந்து படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்,'' என்றான். இயேசு அவனிடம்,""நான் வந்து அவனை குணப்படுத்துவேன்,'' என்றார். உடனே அந்த பணக்காரன், ""ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள்...

சனி, 16 ஜூலை, 2011

தாழ்மையுடன் நடப்போம்

சாமுவேல் லோகன்  பிரிங்கிள் என்பவர் பரிசுத்தத்தின் தீர்க்கதரிசி என்று அறியப்பட்டிருந்தார். அவர் ஒரு புகழ்பெற்ற வேதாகமக் கல்லூரியில் பயிற்சி பெற்று, மெதடிஸ்ட் சபையில் போதகராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் ஒரு பெரிய ஆலயத்தில் போதகராக பணியாற்றி இருந்திருக்கலாம். ஆனால், அவரோ இரட்சண்ய சேனையில்...

வெள்ளி, 15 ஜூலை, 2011

சிறியோருக்கு செய்வதே தேவனைச் சேரும்

‘‘எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும், வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாய் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர்...

You may like also

  • வெற்றி தந்த இயேசு

    சிலுவைப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது! ஒருநாள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசர் பிலிப் அகஸ்டின் தனது படைவீரர்களை அழைத்தார். தன் கிரீடத்தைக் கழ...

  • மெய்யான இறைவன்

    ஒருமுறை ஒரு சந்தேகவாதி ஒரு கிறிஸ்தவரிடம், ""பரிசுத்த ஆவி என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்...

  • அதிசயம் புரிந்த ஆண்டவர்

    அமெரிக்காவைச் சேர்ந்த அதோனிராம் ஜட்சன், மிஷனரி பணியாற்றும் ஆர்வத்துடன் இந்தியா வந்தார். பின் மியான்மர் (பர்மா) சென்று இறைப்பணிய...

  • தியாகத்தில் தழைக்க மார்க்கம்

    சீனாவில், ஏழைப்போதகர் ஒருவர் அரசாங்கத்திற்கு தெரியாமல் கிறிஸ்தவ ஊழியம் செய்து வந்தார். எப்படியோ, விஷயம் வெளியாக, போலீசார் அவரைக் கைது செய்து இழு...

  • அவர் பக்கம் நாம்!

    அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முக்கிய பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நண்பர் வந்தார். அவர் லிங்...

  • எதற்கும் ஆஞ்சாத தாய்

    ""போதகர் செங்'' என்பவர் கிறிஸ்து மீது கொண்ட விசுவாசத்திற்காக சிறையிலடைக்கப்பட்டார். அவருடன் இணைந்திருந்த மற்ற கிறிஸ்தவர்கள் யார் என்று அறியும் பொர...

  • பெருகு நண்பர் சுவிசேஷ பாடல்கள் - perugu FMPB songs

    நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு அண்மையில் வெளியிட்ட பாடல்களின்  தொகுப்பு . வருபவர்கள் தயவு செய்து உங்கள் மேலான கருத்துக்களை கீழே கருத்திடுங்கள் ... ...

  • சகோ.வின்சென்ட் செல்வகுமார் செய்திகள் (BRO.vincent selva kumar message)

    கடைசி கால எச்சரிப்பின் செய்திகள்..... 01-11-2009 SUNDAY SERVICE 16-08-2009 SUNDAY SERVICE உங்களில் அற்புதம் உங்கள் துக்கம் சந்தோசமாக மாறு...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular