Tamil christian song ,video songs ,message ,and more

புதன், 29 ஜூன், 2011

ஓசன்னா-14 ஜாலி ஆபிரகாம்(Jollee abraham Osanna-14)

சகோ.ஜாலி ஆபிரகாம் பாடிய ஓசன்னா-14 கேட்டு  பயன்  பெறுங்கள் . நல்லவரே இயேசு எந்தன் ஜெபவேளை என் நேசர் இயேசுவோடு மகிமை மாட்சிமை ஒலி தரும் தீபங்கள் நெஞ்சிலும் நாவிலும் எந்தன் உள்ளம் உமது கிருபை கர்த்தர் நல்லவர் ...

ஞாயிறு, 26 ஜூன், 2011

துன்பம் தொடர்கதையல்ல!

தாவீது ராஜா பல பிரச்னைகளுடன் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பொற்கொல்லர் வந்து, ""ராஜாவே! ஏதாவது நகை செய்ய வேண்டுமா?'' என்றார்.எரிச்சலில் இருந்த ராஜா, ""போ, எனக்கு ஒரு மோதிரம் செய்து வா, நான் துக்கத்தோடு இருக்கும் சமயங்களில் அதைப் பார்த்தால் மகிழ்ச்சி பொங்க வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்கும்போது அதைப் பார்த்தால் துக்கப்பட வேண்டும். அந்தளவுக்கு மோதிரத்தின் அமைப்பு இருக்க வேண்டும்,'' என்று...

தமிழ் கிறிஸ்தவ வசனங்கள் (TAMIL CHRISTIAN WALLPAPERS)

  CLICK EN LARGE கிளிக் செய்தால் படம் பெரிதாகும்  உங்கள் கருத்துக்களை கமேண்டில் குறிப்பிடுங்கள் . நன்றி ...

வெள்ளி, 24 ஜூன், 2011

கேள்வி பதில்கள் 2 - பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா?

கேள்வி: பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா? பதில்: “அடிப்படையிலே நான் நல்ல மனிதன், ஆகவே, நான் பரலோகம் செல்வேன்” " நான் சில தீய காரியங்களை செய்திருந்தாலும், அதைவிட அதிகமாக நல்லகாரியங்களை நான் செய்கிறபடியால், நநன் பரலோகம் செல்வேன்." “ நான் வேதாகமத்தின்படி வாழவில்லையென்பதற்காக, தேவன் என்னை நரகத்திற்கு அனுப்பமாட்டார். காலம் மாறிவிட்டது!” உண்மையிலேயே மிகவும் மோசமானவர்களான குழந்தைகளுக்கு எதிராக...

கேள்வி பதில்கள் 1 - நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறீர்களா?

கேள்வி: நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறீர்களா? பதில்: நித்திய வாழ்விற்கான தெளிவான பாதையை வேதாகமம் நமக்கு காட்டுகிறது. முதலாவது, நாம் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்: ஏனெனில் "எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானோம்" (ரோமர். 3:23) தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நாம் செய்தோம், அது நம்மை தண்டனைக்கு உரியவர்களாக மாற்றுகிறது. நம் பாவங்கள் அனைத்தும்...

வாழ்க்கையை மாற்றக்கூடிய தீர்மானங்கள் எடுத்த உங்களுக்கு அத்தீர்மானத்தினால் என்ன?

1. இரட்சிப்பை அறிந்துகொண்ட நிச்சயம். Iயோ. 5:3, "உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன்" இரட்சிப்பை நாம் அறிந்துகொள்ளவேண்டும் என்றும், நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்கின்ற நம்பிக்கையின் உறுதி, நம்மில் காணப்படவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்....

பெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்

கேள்வி: ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா? பதில்: ஒருவர் ஒருமுறை இரட்சிக்கப்பட்டிருந்தால் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா? மக்கள் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக அறிந்துகொள்ளும் போது அவர்கள் கர்த்தரோடே ஒரு உறவுக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். இந்த உறவு அவர்களுடைய இரட்சிப்பை எப்பொழுதுமே பாதுகாக்கப்பட்ட ஒன்றாக உத்திரவாதம் அளிக்கிறது. பல வேத பகுதிகள் இந்த உண்மையை அறிவிக்கின்றன. (a)...

You may like also

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular