Tamil christian song ,video songs ,message ,and more

செவ்வாய், 17 மே, 2011

கீர்த்தனை பாடல்கள்






































தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள் ; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3


அதிகாலையிலுமைத் தேடுவேன் அதி மங்கல காரணணே
அரசனைக் காணாமலிருப்பேமா? அன்பே பிரதானம் சகோதர
அனுக்ரக வார்த்தையோடே அந்த நாள் பாக்கிய நாள்
அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு ஆதாரம் நீதான் ஐயா

ஆதித் திருவார்த்தை திவ்விய ஆத்தும ஆதாயம் செய்குவோமே
ஆத்துமமே, என் முழு உள்ளமே ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
ஆர் இவர் ஆராரோ ஆவியை அருளுமே, சுவாமீ
ஆனந்தமே! ஜெயா! ஜெயா! ஆமென், அல்லேலுயா!


இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் இம்மட்டும் ஜீவன் தந்த
இயேசு நேசிக்கிறார் இயேசுவின் நாமமே திருநாமம்
இவரே பெருமான் இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
உருகாயோ நெஞ்சமே உன்றன் சுயமதியே
எங்கும் புகழ் யேசு எங்கே சுமந்து போகிறீர்

எத்தனை திரள் என் பாவம் எந்நாளுமே துதிப்பாய்
எல்லாம் யேசுவே எழுந்தார் இறைவன்
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே என்ன என் ஆனந்தம்
என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் எனது கர்த்தரின் ராஜரீக நாள்
என்ன பாக்கியம், எவர்க்குண்டு



ஏசுவையே துதிசெய் நீ, மனமே ஏற்றுக் கொண்டருளுமே, தேவா!
ஐயரே நீர் தங்கும், என்னிடம் ஐயனே ! உமது திருவடிகளுக்கே
ஐயையா, நான் ஒரு மாபாவி ஐயையா, நான் பாவி - என்னை
ஐயையா, நான் வந்தேன் ஓசன்னா பாடுவோம்
ஒருபோதும் மறவாத



தந்தானைத் துதிப்போமே யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
நம்பிவந்தேன் மேசியா சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
விந்தை கிறிஸ்தேசு ராசா! தேவனே, நான் உமதண்டையில்

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • ஆண்டவரின் அன்பை பெறுவோம்!

    * கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம் வாதிடுகிறது. "கடவுளை மிஞ்சி சாதிப்பேன்' என்றும் அது சவால் விடுகிறது. ஆனால், பைபிள் இதுபற்றி என்ன சொல்கிறது. கேட்ட...

  • உத்தமனாய் வாழ்வோம்!

    இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து ஊழியம் செய்த போது 38 உவமைக் கதைகள் மூலம் அறிவுரை வழங்கினார். ஒரு உவமைக் கதையில், ""ஒருவர் ஒரு திராட்சைத் ...

  • சிறந்த உழைப்பு உயர்ந்த பதவி! -சாலமோன்

    இஸ்ரவேல்' (இஸ்ரேல்) தேசத்தை ஆண்ட மூன்றாவது ராஜா சாலமோன். ஞானியாகவும், ரசனை மிக்கவராகவும் இருந்தார். இவருக்கு, ஜெருசலேமிற்கு வடக்கே இருந்த எப்ராயீம் ம...

  • உங்களுக்கு தெரியுமா ? சங்கீதங்களை எழுதியவர்கள் - சன்னியாசி போதகர்

    சங்கீதங்களை எழுதியவர்கள்  சங்கீத புத்தகத்தின் 150 சங்கீதங்களில் 100 ஐ எழுதியவர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தாவீது அரசன் 70க்கு...

  • உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! Uyirthelunthare alleluia

    Uyirthelunthare alleluia உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே...

  • உயிரோடு எழுந்தவரே - Uyirodu Ezhundavarae

    Uyirodu Ezhundavarae Rev. Paul Thangiah Song Lyrics. youtube link உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய...

  • கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்

    உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், ...

  • அம்மாவின் சாதனை!

    சிலகுழந்தைகள் நல்லவர்களாக வளரலாம். ஒரு சிலர் இளமையிலேயே கெட்டுப் போகிறார்கள். இது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது. ஜோசப் என்பவரின் வாழ்க்கையில் நடந...

  • மன்னிக்க மாட்டாய்! உன் மனமிரங்கி..!

    நீங்கள் ஒருவரை மன்னிக்காத பொழுது இரண்டு நபருக்கு இங்கு தீங்கு செய்கிறீர்கள். ஒன்று உங்கள் எதிராளி. இன்னொருவர் நீங்கள் தான். மன்னியாமை குறித்து இய...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular