Tamil christian song ,video songs ,message ,and more

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

வெற்றி தந்த இயேசு கிறித்து

சிலுவைப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது! ஒருநாள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசர் பிலிப் அகஸ்டின் தனது படைவீரர்களை அழைத்தார். தன் கிரீடத்தைக் கழற்றி ஒரு மேஜை மேல் வைத்தார். அதன்மேல் "பாத்திரவானுக்கு' என்று எழுதி வைத்தார். இதைக்கண்ட வீரர்கள் ஏதும் புரியாமல் நின்றனர். அவர்களிடையே பேசிய ராஜா,""வீரர்களே! இந்த கிரீடத்தைச் சூட்டிக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. யாரொருவர் நம் தேசத்தைக் காக்க, இந்தப்போரில்...

You may like also

BloggerWidget

Categories

Popular