Tamil christian song ,video songs ,message ,and more

செவ்வாய், 19 ஜூலை, 2011

அதிசயம் நிகழ்த்திய அப்போஸ்தலர் - தோமா

அப்போஸ்தலர் தோமா கி.பி.52ல் இந்தியா வந்தார். சென்னை, கேரளாவில் அவர் ஊழியம் செய்தார். ஒருமுறை கேரள கடற்கரை வழியே அவர் வந்தார். அங்கே பலர் நின்றனர். அவர்களிடம்,""சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கின ஆண்டவர் ஒருவர் இருக்கிறார். 

அவர் தான் இயேசுகிறிஸ்து. அவர் அற்புதங்களைச் செய்கிறவர். அவர் இன்றைக்கும் ஜீவனோடிருக்கிறார். நிரூபிக்கிறேன்,'' என்றார்.
உடனே அவர்கள், ""நீர் சொல்வது உண்மையானால், இந்த கடல்நீரை மேலே எறியும். அது கீழே விழாமல் அப்படியே நிற்க வேண்டும்,'' என்றனர்.
அப்போஸ்தலர் அந்த சவாலை ஏற்றார். கை நிறைய தண்ணீரை எடுத்தார். 

அதை நோக்கி, "ஜீவனுள்ள இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கட்டளையிடு கிறேன். தண்ணீரே! ஆகாயத்தில் நில்,'' என்றபடியே மேலே எறிந்தார். என்ன ஆச்சரியம்! தண்ணீர் அப்படியே நின்றது.
தேவன் இன்றைக்கும் ஜீவனோடு இருக்கிறார். தம்முடைய பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்டு அற்புதங்களைச் செய்ய அவர் ஆவலோடு கூட காத்திருக்கிறார்.

  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • MP3 பாடல்கள் (தினேஷ் ஹிட்ஸ் )

    .button { display: inline-block; height: 50px; line-height: 50px; padding-right: 30px; padding-left: 70px; position: relative; backgr...

  • கீர்த்தனை பாடல்கள்

    தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள் ; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3 கண்களை ஏறெடுப்பேன் கண்டேனென் கண்குளிர கதி...

  • கிறிஸ்து பிறப்பு பாடல்கள்

    எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3 அரசனைக் காணாமலிருப்போமா? அதிகாலையில் பாலனை தேடி ...

  • பாமாலை பாடல்கள்

    எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3 அகோர கஸ்தி பட்டோராய் அகோர காற்றடித்ததே அஞ்சாத...

  • துதிப் பாடல்கள்(புதிது )

    ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:5 ஆராதனை நாயகன் நீரே ஆதாரம் நீர் தான் ஐயா இயேசு கிறிஸ்துவின் அன்பு என் உயிரான இயேசு ...

  • கீர்த்தனை பாடல்கள்

    தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள் ; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3 அதிகாலையிலுமைத் தேடுவேன் அதி மங்கல காரணணே ...

  • சிலுவை பாடல்கள்

    எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3 அகோர கஸ்தி பட்டோராய் அந்தோ கல்வாரியில் ஆணிகள் ப...

  • நீங்கள் தேவனை தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறீர்களா?

    நீங்கள் தேவனை தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறீர்களா? இவைகளெல்லாம் உனக்கு என்ன செய்யப் போகிறது? # நாம் இன்றும் இயேசு கிறிஸ்துவோடு கூட ஒரு தனி...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular